9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர்!!

9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர்!!


school teacher forcing sex torture to school girl


சென்னையில் தனியார் பள்ளியில் பணிபுரியும் கணினி அறிவியல் ஆசிரியர், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் இருக்கும் அறைக்கு தனியாக அழைத்து, அவரிடம் தவறாக நடந்துள்ளார். அந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

அந்த மாணவி  அங்கு நடந்த சம்பவத்தை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, அந்த ஆசிரியர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மனைவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாணவியிடம் ஆசிரியர் அவ்வாறு நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.