கடைக்கு சட்டர் போட்டுள்லோம் என்று அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்! நள்ளிரவில் திருடர்கள் செய்துள்ள அட்டகாசத்தை பாருங்கள்!

கடைக்கு சட்டர் போட்டுள்லோம் என்று அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்! நள்ளிரவில் திருடர்கள் செய்துள்ள அட்டகாசத்தை பாருங்கள்!



Robbery

இன்று எங்கு பார்த்தாலும் ஒரே கொலை, கொள்ளை என்று அரங்கேறி வருகிறது. இதனால் மக்கள் சுதந்திர வெளியே சென்று வர முடியவில்லை. என்ன தான் கண்காணிப்பு கேமரா வைத்திருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது திருடர்கள் தங்களது கைவரிசையை அங்காங்கே காட்டி கொண்டு தான் இருக்கின்றனர்.

சமீபத்தில் லலிதா ஜூவல்லரியில் அரங்கேறிய சம்பவத்தை நாம் யாராலும் மறக்க முடியாது. கடை பூட்டி இருந்தும், சுற்றி கேமராகள் இருந்தும் சுவற்றை உடைத்து நகையை எடுத்து சென்றுள்ளனர் திருடர்கள். அந்த பணத்தை வைத்து சில காலம் சந்தோஷமாகவும் வாழ்ந்துள்ளனர்.

robbery

அதேப்போல் தான் தற்போது முடிய கடைக்குள் திருடர்கள் தந்திரமாக கதவை உடைத்து உள்ளே உள்ள பிரோலை திருடி செல்லும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. அந்த திருடர்கள் அருகில் கேமரா இருப்பதை கூட பாராமல் திருடி சென்றுள்ளனர்.