#Breaking: அடுத்த 3 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.! 

#Breaking: அடுத்த 3 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.! 


Next 3 Hrs Rain Tamilnadu

 

வங்கக்கடல் பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில், அது புயலாக மாறி 8 ஆம் தேதி புதுச்சேரி - ஆந்திரா இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை என்றாலும், மாநில அளவில் ஆங்காங்கே லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

tamilnadu

இந்நிலையில், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நெல்லை மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.