#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் கணவன் செய்த செயல்! உள்ளே நுழைந்த அக்கம்பக்கத்தினர் பார்த்து பேரதிர்ச்சி!
மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் கணவன் செய்த செயல்! உள்ளே நுழைந்த அக்கம்பக்கத்தினர் பார்த்து பேரதிர்ச்சி!
சென்னை எம்.ஜி.ஆர்.நகர் நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். 35 வயது நிரம்பிய கூலி தொழிலாளியான இவர் கடந்த 2015ம் ஆண்டு மரம் ஏறிய போது தடுமாறி கீழே விழுந்ததில் அந்தோணி ராஜ் படுகாயமடைந்தார்.
அந்தோணிராஜ் மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் அவரின் முதுகுத்தண்டு பாதிப்படைந்தது. அதன்பிறகு படுத்தபடுக்கையாக வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றிவந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தன்னுடைய மர்ம உறுப்பை பிளேடால் அறுத்திருக்கிறார் ராம். இதனையடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது மனைவியிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அந்தோனிராஜின் மனைவி கூறுகையில்,தனது கணவர் சில காலங்களாக மனவேதனையில் இருந்தார்இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இப்படி செய்துவிட்டார் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.