பிரசவத்திற்கு வந்த பெண்.! வயதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!

பிரசவத்திற்கு வந்த பெண்.! வயதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!


doctor shocked for pregnant girl age


சென்னையில் 16வயது சிறுமி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் வயதை கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த சிறுமியை அவரை 22 வயது வாலிபர் உடன் இருந்து கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பிரசவத்திற்கு வந்த பெண் சிறுமி ஏபதால் போலீசாருக்கு தகவல் கொடுத்துளள்னர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த ப்ளிஷர்  சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த சிறுமி, "நான் எனது பெற்றோரை இழந்த பின்னர் ஆதரவு கொடுக்கும் எண்ணத்தில் தான் அந்த இளைஞர் என்னை திருமணம் செய்துகொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே இரவு, பகலாக அவர் தான் என் பக்கத்தில் இருந்து கவனித்து வருகிறார் என கூறியுள்ளார்.

pregnant lady

இதனை கேட்டு மனமுடைந்த காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை கைது செய்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமிக்கு ஆதரவாக யாரும் இல்லை என்ற  சூழ்நிலையில் இளைஞரை கைது செய்யலாமா? என குழம்பிய காவல்துறையினர் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.