சென்னை அணியை விட்டு வெளியேறிய இரண்டு முக்கிய வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை அணியை விட்டு வெளியேறிய இரண்டு முக்கிய வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்!


Dhoni and Jadeja left from chennai vs mumbai match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நேரத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணி ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. மும்பை அணிக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்யமான ஓன்று.

சென்னையின் சொந்த மைதானத்தில் நடைபெறும் இன்றய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் சுரேஷ் ரைனா பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் இருந்து சென்னை அணியின் கேப்டன் தோணி மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா இருவரும் விளக்கியுள்ளனர்.

IPL 2019

மீதமுள்ள ஐபில் போட்டிகளில் தோணி விளையாடுவது சந்தேகம் என செய்திகள் வெளியான நிலையில் இன்றைய ஆட்டத்தில் இருந்து தோணி விளையாகியுள்ளது சென்னை அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.