"இது நடந்தா நான் அரசியலுக்கே வரமாட்டேன்.!" -விஷால் விட்ட சவால்.!
"என் பொண்ணுக்கிட்டயே தப்பா நடக்க பாக்குறியா?"..மகளிடம் அத்துமீறிய தனது காதலனின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய பாசத்தாய்..!! பகீர் சம்பவம்..!!
"என் பொண்ணுக்கிட்டயே தப்பா நடக்க பாக்குறியா?"..மகளிடம் அத்துமீறிய தனது காதலனின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய பாசத்தாய்..!! பகீர் சம்பவம்..!!
மகளிடம் தவறாக நடக்க முயன்ற லிவிங் பார்ட்னரின் பிறப்புறுப்பை தாய் வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்பூர் கேரியில் மகாவாகன்ஜ் பகுதியில் 36 வயதுடைய பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். பெண்ணின் கணவர் குடிக்க அடிமையாகி அவரை துன்புறுத்தியதால் கடந்த இரண்டு வருடங்களாக பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் பெண்ணுக்கு 32 வயது இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இருவரும் அதே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த புதன் கிழமையன்று பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில், அந்த நபர் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
இதனை வயலில் இருந்து வீட்டிற்கு வந்த பெண் பார்த்து அதிர்ச்சியடைந்து தனது மகளை காப்பாற்ற முயன்றபோது அந்த நபர் பெண்ணை தாக்கியுள்ளார். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த பெண் வேக வேகமாக சமையலறைக்கு சென்று அங்கிருந்து கத்தியை எடுத்து ஆணின் பிறப்புறுப்பை வெட்டி எறிந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பெண் கூறுகையில், "தனது செயலுக்காக தான் வருத்தப்படவில்லை என்றும், அவருக்கு பாடம் புகட்டிவிட்டதாகவும் கூறியுள்ளார்". குற்றம் செய்த நபரின் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, நபரின் நிலை மோசமாக இருப்பதால் அவரை லக்னோவிற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளன