அடங்காத அசுரன்.. தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.! வெளிவந்த சூப்பர் அறிவிப்பு!!
இளைஞர் கன்னத்தில் பளார்விட்டு, எட்டி உதைத்து... போக்குவரத்து காவலரின் அதிர்ச்சி செயல்.!
இளைஞர் கன்னத்தில் பளார்விட்டு, எட்டி உதைத்து... போக்குவரத்து காவலரின் அதிர்ச்சி செயல்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த காவலர் ஒருவர், அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டியை நடுரோட்டில் கடுமையாக தாக்கும் அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் எப்போது? எங்கு நடந்தது என்ற விபரங்கள் சேகரிக்கப்படும் நிலையில், காவலரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ट्राॅफिक वाल्याची दादागिरी बघा. This is inhuman and has no right to touch civilians. He shall be terminated With Immediate Effect @MTPHereToHelp @CPMumbaiPolice @Dev_Fadnavis @India_NHRC @mid_day @DGPMaharashtra @MahaDGIPR
— Darshan Soni (@DarshanSoniCRPC) February 8, 2024
Strict and immediate action is expected.
Jai Hind 🇮🇳 pic.twitter.com/GRs30vHOR3
வீடியோ வைராலனதை தொடர்ந்து, பலரும் மும்பை காவல்துறையின் எக்ஸ் பக்கத்தை இணைத்து விடியோவை பகிர்ந்தார். இதனையடுத்து, அதிகாரிகள் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.