தலைக்கேறிய போதை.. தாய் என்று கூட பாராமல் மகன் செய்த அட்டூழியம்.!

தலைக்கேறிய போதை.. தாய் என்று கூட பாராமல் மகன் செய்த அட்டூழியம்.!


drunken-son-killed-his-own-mother

குடிபோதையில் பெற்ற தாயை அடித்து கொன்று விட்டு பின் நெருப்பிட்டு கொளுத்தி அதில் கோழியை சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரதான் சோயா என்பவர் நன்கு குடித்து விட்டு குடிப்போதையில் தனது தாயிடம் சண்டையிட்டுள்ளார். பின் தலைக்கேறிய போதையில் பிரதான் சோயா பெற்ற தாய் என்று பாராமல் அடித்து கொலை செய்துள்ளார்.

Jharkhand

பின்னர் தாயின் சடலத்தை தனது வீட்டு வாசலின் முன்பு வைத்து எரித்து அதன் நெருப்பில் கோழியை சுட்டு சமைத்து சாப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.