அடங்காத அசுரன்.. தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.! வெளிவந்த சூப்பர் அறிவிப்பு!!
ஆசையாக செயற்கை கருத்தரிப்பு செய்த தம்பதி; மருத்துவமனை வைத்த ட்விஸ்ட்.. 1.5 கோடி அபராதம்.!
ஆசையாக செயற்கை கருத்தரிப்பு செய்த தம்பதி; மருத்துவமனை வைத்த ட்விஸ்ட்.. 1.5 கோடி அபராதம்.!
டெல்லியை சேர்ந்த தம்மபதிக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்கவில்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என விரும்பி இருக்கின்றனர்.
இதற்காக மருத்துவமனைக்கு சென்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தம்பதியில் ஆணின் விந்தணுவை பெண்ணுக்கு செலுத்துவதற்கு பதில், மற்றொரு நபரின் விந்தணுவை மாற்றி செலுத்தியுள்ளது.
இதனால் கடுமையான விரக்திக்கு உள்ளாகிய தம்பதி, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், ரூ.1.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருக்கிறது.