நடுரோட்டில் தாசில்தாரை அரைமணி நேரம் அலறவிட்ட பசுமாடு..! வைரலாகும் வீடியோ.
நடுரோட்டில் தாசில்தாரை அரைமணி நேரம் அலறவிட்ட பசுமாடு..! வைரலாகும் வீடியோ.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வானபர்த்தி பகுதியில் இருக்கும் வைத்தியசாலையில் நடுரோட்டில் சுமார் அரைமணி நேரமாக பசுமாடு ஒன்று தாசில்தாரை விடாமல் துரத்திய வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தாசில்தார் காரை ஸ்டார்ட் செய்து போகும் போதெல்லாம் கார் கண்ணாடி ஓரமாக அதுவும் விடாமல் துரத்தி சென்றுள்ளது. தாசில்தார் காரை ஆப் செய்தால் அது கார் முன்னாடி சென்று நின்று விடுகிறது. மீண்டும் காரை ஓட்டினால் அதுவும் சேர்ந்து ஓடி வருகிறது.
తెలంగాణ వనపర్తి MRO గారు ఒక గోశాల స్థలాన్ని కాలిచేయించి ఆ గోమాతలకు ఆశ్రయం లేకుండా చేశారు. అప్పటి నుంచి ఆ MRO ఇంటి నుంచి ఎక్కడికి బయలు దేరినా. ఇలా వెంటపడుతూ అతన్ని వాహనాలను ఊరు దాటి పోనియ్యకుండా అడ్డుకుంటుంది. గోమాత విశిష్టిత తెలియని వెధవలకు ఇది పెద్ద గుణపాఠం pic.twitter.com/MWxxuVF6P1
— Bhasker Rao 🇮🇳 (@Bhasker24) August 2, 2020
இச்சம்பவம் குறித்து அங்கு உள்ள ஊர் மக்களிடம் கேட்ட போது அப்பசு மாட்டின் இருப்பிடத்தை, அதாவது அதன் கொட்டகையை வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்ததால் கோபமான பசு மாடு அந்த தாசில்தாரை விடாமல் துரத்தியதாகக் கூறியுள்ளனர்.