கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்தான் ஆகுது..! அதுக்குள்ள இப்படி பன்னலாமா..! உங்களுக்கு பயமே இல்லையா மணிமேகலை..? நீங்களே பாருங்க அந்த கூத்தை..!

கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்தான் ஆகுது..! அதுக்குள்ள இப்படி பன்னலாமா..! உங்களுக்கு பயமே இல்லையா மணிமேகலை..? நீங்களே பாருங்க அந்த கூத்தை..!


vj-manimegalai-photo-with-elephant

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சின்னத்திரையில் பிரபலமன்னவர் VJ மணிமேகலை. நல்லா போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மணிமேகலை. இதற்காக வீட்டில் செம திட்டு கிடைத்ததோடு, வீட்டை விட்டும் ஒதுக்கி வைத்துவிட்டனர்.

தற்போது தனது கணவருடன் தனியாக வசித்துவரும் இவர் சன் ம்யூசிக்கில் இருந்து தாவி விஜய் டீவி பக்கம் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் எனக்கு பயம்னா என்னன்னே தெரியாதுனு சொல்லி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை முடித்து விட்டு தற்போது சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு குட்டி யானையுடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார். மணிமேகலையின் கையை யானையின் தும்பிக்கையில் பிடித்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

View this post on Instagram

Bayam na enaku ennaneyyy theriyadhu 🐘🚶‍♀️

A post shared by Mani Megalai (@iammanimegalai) on