அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
பாவாடை தாவணியில் தேவதைபோல் ஜொலிக்கும் ஷிவானி.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்..
பாவாடை தாவணியில் தேவதைபோல் ஜொலிக்கும் ஷிவானி.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்..
பாவாடை தாவணியில் தேவதைபோல் ஜொலிக்கும் நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். தொடர்ந்து பல்வேறு தொடர்களில் நடித்துவந்த இவர், இளம் வயதிலையே பிரபல சீரியல் நடிகர் ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வைரலானது.
இதனால் பிரபல சீரியலில் இருந்து வெளியேறிய ஷிவானி அதன்பின்னர் இன்ஸ்டாகிராம் பக்கம் தனது முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினர். கவர்ச்சி ததும்ப தினம் தினம் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கவே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காத்து கிடந்தது. இதன் பயனாக அம்மணி கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு விளையாடினர்.
தற்போது மீண்டும் சீரியலில் கவனம் செலுத்திவரும் இவர், இன்றுவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை. அந்த வகையில், அம்மணி இன்று பாவாடை தாவணியில் பார்க்க தேவதைபோல் ஜொலிக்கும் சில புகைப்படங்களை வெளியிட, அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.