நிலானியுடன் இருந்த அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட காதலர்! புகைப்படம் உள்ளே!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைந்த போது, போலீஸ் சீருடையில் தோன்றி, போலீஸ்க்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் சின்னத்திரை நடிகை நிலானி. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் சின்னத்திரையில் உதவி இயக்குனராக இருந்த லலித் காந்தி என்பவருக்கும், நிலானி இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்ததாகவும், திருமணம் செய்துகொள்வது பற்றி இவர்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிலவி ஷூட்டிங்கில் இருந்தபோது லலித் காந்தி அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துவதாக காவல நிலையத்தில் புகார் அளித்தார் நிலானி.
இதனையடுத்து, நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் காந்தி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில், இறப்பதற்கு முன் காந்தி லலித்குமார் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே, நிலானியும், காந்தி லலித்குமாரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. அதில், காதலி நிலானி பற்றி உருக்கமாக பேசும் காந்தி, எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. நிலானி எனக்கு இன்னொரு தாய்.அவள் எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என உருக்கமாக பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.மேலும் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இதோ

நிலானி பின்னால் நின்றபடி தனது காதலனை அணைக்கும் போட்டோ படுக்கையில் தன்னுடன் இருக்கும் நடிகை நிலானியின் நெற்றியில் காந்தி முத்தம் கொடுப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.