மகாலட்சுமி, ரவீந்திரன் தம்பதியினர் பிரிந்துவிட்டனரா.? இணைய பதிவின் மூலம் உண்மையை போட்டு உடைத்த மகாலட்சுமி..

மகாலட்சுமி, ரவீந்திரன் தம்பதியினர் பிரிந்துவிட்டனரா.? இணைய பதிவின் மூலம் உண்மையை போட்டு உடைத்த மகாலட்சுமி..



maha-lakshmi-raveendran-instagram-post-viral

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்தவர் ரவீந்திரன். இவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

producer

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியானதற்கு பிறகு இணையத்தில் இவர்களை பயங்கரமாக விமர்சித்து வந்தனர். மகாலட்சுமி பணத்திற்காக தான் இவரை கல்யாணம் செய்து கொண்டார். ரவீந்திரன் அழகிற்காக மகாலட்சுமியை கல்யாணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலிக்கவில்லை என்று பலரும் பலவிதமாக விமர்சித்து வந்தனர்.

இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ரவீந்திரன், மகாலட்சுமி தம்பதியினர் தங்கள் வாழ்வில் அடுத்தடுத்த படிகளை நோக்கி முன்னேறிக்கொண்டே இருந்தனர். இவர்கள் அடிக்கடி யூ டயுப் வீடியோவிற்கு பேட்டி அளித்து வருவார்கள் இந்த பேட்டி வைரலாக பரவி உள்ளது.

producer

இதே நிலையில், ரவீந்திரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு நாட்களாக சோகமாக பதிவு போட்டு இருக்கிறார். இப்படி வைரலாகி மகாலட்சுமி, ரவீந்திரன் பிரிந்து விட்டனரா என்ற செய்திகள் வெளியாகின. இதற்கெல்லாம் பதிலடி கொடுத்தது போல் மகாலட்சுமி பதிவிட்டு இருக்கிறார். தற்போது இணையத்தில் வைரலாக பரவி உள்ளது.