நடிகை நிலானியின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? கேட்கும்போதே பதறுகிறது!.

நடிகை நிலானியின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? கேட்கும்போதே பதறுகிறது!.



actress nilani current situation


சின்னத்திரை நடிகை நிலானியை திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி லலித்குமார், கடந்த மாதம் கே.கே நகர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து நடிகை நிலானி மீது குற்றம் சாட்டினார் காந்தி லலித்குமாரின் சகோதரர்.

காதலன் லலித்குமார் தற்கொலை செய்து இறந்து போனதையடுத்து சின்னத்திரை நடிகை நிலானி மீது பல்வேறு அவதூறுகள் கிளம்பியது. இதனால் விரக்தியடைந்த நடிகை நிலானி தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

 இதனையடுத்து நிலானியும் லலித்குமாரும் படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இது தொடர்பாக, கே.கே நகர் பொலிசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலானி தற்போது நலமாக இருக்கிறார்.

nilani and lalith kumar in bed

காந்தி லலித்குமார் உயிருடன் இருக்கும்போது அவரை சந்தித்த பிறகு நான் மிகவும் மன உளைச்சலில்  இருந்தேன். மறுநாள், அவர் இறந்துட்டது என்ற செய்தி வந்தபிறகு  மிகவும் வருத்தப்பட்டேன், அவர் இறந்த அதிர்ச்சியிலிருந்து இன்றுவரை என்னால் வெளிவர முடியவில்லை.

அவர் இறந்த சமயத்தில் என்னை சமூகவலைத்தளத்தில் பார்க்கமுடியாத அளவிற்கு விமர்சித்தார்கள். அதனால் தான் என் குழந்தையையும் மறந்து தற்கொலைக்கு முயற்சித்தேன் என கூறினார்.