இன்னைல இருந்து இன்னும் 10 நாளைக்கு அது கிடையாது..! வருத்தமாத்தான் இருக்கு.! திடீர் முடிவெடுத்த அனிதா சம்பத்.!

இன்னைல இருந்து இன்னும் 10 நாளைக்கு அது கிடையாது..! வருத்தமாத்தான் இருக்கு.! திடீர் முடிவெடுத்த அனிதா சம்பத்.!



8xd59by

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவில் இருந்து தப்பிக்க அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.


இந்நிலையில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வரும் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், இன்றில் இருந்து 10 நாட்களுக்கு செய்தி வசிப்பதற்கு விடுமுறை அளித்துள்ளதாகவும், இந்நேரத்தில் இது மிகவும் அவசியம் என்றும் தந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

anitha sampath

அந்த பதிவில், கொரோனா பரவி வரும் வேகம் அதிகரித்துள்ளதால்..well wishers request படி..வீட்டிலுள்ளோர் நலன்கருதி இன்றில் இருந்து 10 நாட்களுக்கு சிறு விடுப்பு எடுத்துள்ளேன்..10 நாட்களுக்கு செய்திகளில் வரமாட்டேன்..சும்மா ஒரு முன்னெச்சரிக்கை தான்.. கொஞ்சம் மிஸ் பன்ற மாதிரிதான் இருக்கு..என்ன பண்றது..நீங்களும் பத்திரமா இருங்க..
.
அதுவரை தினம் யூ-டியூபில் சந்திப்போம்.. என கூறியுள்ளார்.