×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வளர்ப்பு நாய் பாலியல் பலாத்காரம்; வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் அலட்சியத்தில் காவல்துறை.!

வளர்ப்பு நாய் பாலியல் பலாத்காரம்; வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் அலட்சியத்தில் காவல்துறை.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, ஷஹாதத்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் ஷம்பு தயாள். 

இவர் தனது வீட்டில் வசித்து வரும் நாயை, பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக 8 நொடிகள் பதிவு செய்யப்பட்ட அதிர்ச்சி காணொளி வெளியாகி இருக்கிறது. 

சம்பவம் தொடர்பாக விலங்குகள் நலசங்கத் தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை என்று கூறப்படுகிறது. தற்போது நாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.  

விரைவில் காவல் துறையினரின் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Lucknow #world #Rape
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story