"உன்னை பார்த்த பின்பு நான்..." திருட வந்த இடத்தில் திருடு போன இளைஞர்... பிரேசிலில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவம்.!
உன்னை பார்த்த பின்பு நான்... திருட வந்த இடத்தில் திருடு போன இளைஞர்... பிரேசிலில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவம்.!
பிரேசில் நாட்டில் திருட வந்தவர் இதயத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காதலர்கள் அளித்திருக்கும் பேட்டி சினிமாவையே மிஞ்சிவிட்டது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் என்ற பெண் சாலையில் நடந்தது சென்று கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றிருக்கிறார். செல்போனை பறித்து சென்ற இளைஞர் இம்மானுவேலின் அழகில் தனது மனதை பறிகொடுத்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362