×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிவேகத்தில் வந்த லாரி..! கொஞ்சம் கூட யோசிக்காமல் லாரியின் முன் குதித்து தற்கொலை செய்த நபர்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

Man suicide jumping in front or lorry cctv video goes viral

Advertisement

நபர் ஒருவர் சாலையில் நின்றுகொண்டிருந்த நிலையில் எதிரே வந்த லாரியில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச் சாலையில் நபர் ஒருவர் இரண்டு சாலைகளும் நடுவே நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்துள்ளார். சாலையை கடப்பதற்காக நிற்பது போல் தோன்றிய நிலையில், திடீரெனெ சாலையில் ஓடிவந்து எதிரவந்த லாரியின் குறுக்கே விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகி இருந்த நிலையில் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் யார்? எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #cctv #video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story