×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிங்கப்பூரில் 17 வயது மாணவனுக்கு ஆபாச படம்... சட்டையை கழட்டிய டீச்சர்... 54 நாட்கள் ஜெயிலுக்கு அனுப்பிய நிர்வாகம்.!

சிங்கப்பூரில் 17 வயது மாணவனுக்கு ஆபாச படம்... சட்டையை கழட்டிய டீச்சர்... 54 நாட்கள் ஜெயிலுக்கு அனுப்பிய நிர்வாகம்.!

Advertisement

சிங்கப்பூர் நாட்டில் 17 வயது மாணவனுக்கு ஆபாச படம் காட்டி அவனை மது அருந்த தூண்டிய 49 வயது ஆசிரியைக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி 28 2021 ல் சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவனின் தாயார்  அவனது ஆசிரியைக்கு இமெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் தனது மகன் படிப்பு மற்றும் பள்ளி மீது நாட்டமில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்த  ஆசிரியை  அந்த மாணவனை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.



பின்னர் அந்த மாணவனை ஒரு நாள் இரவு உணவிற்கு தனது வீட்டிற்கு அழைத்து அவனது ஆடைகளை கழட்ட சொல்லி மன அழுத்தத்தில் இருந்து விடுபட பாலியல் ரீதியாக உனது எண்ணங்களை திருப்பு  எனக்கூறி அந்த மாணவனை மது அருந்தவும் சொல்லியிருக்கிறார். இதனால் பயந்து போன அந்த மாணவன் இது குறித்து தனது தாயாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.



இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவனின் தாயார் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அந்த  டீச்சர் தானாகவே பள்ளியை விட்டு விலகினார். தற்போது அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு 54 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Singapore #world #Crime #sexualabuse #sentence
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story