×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்.. சுற்றுலா சென்ற போது நேர்ந்த விபரீதம்... பயணிகள் 25 பேர் பலியான சம்பவம்..!

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்.. சுற்றுலா சென்ற போது நேர்ந்த விபரீதம்... பயணிகள் 25 பேர் பலியான சம்பவம்..!

Advertisement

தென் அமெரிக்க நாடான பெருவில் மலைப்பாதையில் சுற்றுலா சென்ற பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 25 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெருவில் உள்ள பியூரா என்ற இடத்திலிருந்து 60 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்தப் பேருந்தானது அங்குள்ள மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து மலைப்பகுதியில் இருந்து விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 25 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் சிலர் படுக்காயங்களுடன் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#South America #bus accident #people died
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story