×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிபோதையில் பெற்ற மகனை கடித்து குதறிய தந்தை! எங்கு தெரியுமா?

Drunken father bite son in srilanka

Advertisement

போதை தலைக்கேறிய தந்தை பெற்ற மகனை கடித்து குதறிய சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று தந்தை அதிகமாக குடித்துள்ளார். குடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற அவர் அங்கு விளையாடி கொண்டிருந்த அவரது ஐந்து வயது மகனை கொடூரமாக கடித்துள்ளார்.

அந்த சிறுவனின் கை, முதுகு, முகம் என பலபகுதிகளில் கொடூரமாக கடித்துள்ளார் அந்த சிறுவனின் தந்தை. வலியால் அலறிய சிறுவனின் உறவினர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் சிறுவனுக்கு காயம் அதிகம் இருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்க்கப்பட்டு, தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை மீது வழக்கு தொடர்ந்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Father bite son #bite #srilanka
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story