×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து; 20 பேர் பரிதாப பலி.. கொலம்பியாவில் கண்ணீர் சோகம்.!

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து; 20 பேர் பரிதாப பலி.. கொலம்பியாவில் கண்ணீர் சோகம்.!

Advertisement

 

திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

தென்னமெரிக்காவில் உள்ள கொலம்பியாவின் துறைமுக நகரம் டுமாகோ. இந்நகரில் இருந்து அங்குள்ள காலி நகரை நோக்கி பேருந்து சென்றுகொண்டு இருந்தது. 

அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், படுகாயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Colombia #Road accident #death #South America #தென் அமெரிக்கா #விபத்து #கொலம்பியா
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story