#Breaking: கரீபிய தீவுப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.!
#Breaking: கரீபிய தீவுப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.!

அமெரிக்காவில் உள்ள கரீபிய தீவு பகுதிகளில், இன்று அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 8 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தின்போது கடலுக்குள் எடுக்கப்பட்ட காட்சிகள்
இதையும் படிங்க: -40 டிகிரி குளிரில் சுழன்று வீசிய சூறைக்காற்று; மரணபீதியை தந்த மங்கோலியா நாட்டின் வீடியோ.!
ஜமைக்கா, கியூபா நாடுகளுக்கு நடுவே இருக்கும் கடல் பரப்பில், கரீபியன் தீவு பகுதிகளில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அமெரிக்காவின் புரெட்டோ ரிகோ, விர்ஜின் தீவுப்பகுதிகள் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அவசர கதியில் கடலோர பகுதிகளில் இருந்து உயரமான பகுதிகளுக்கு குடிபெயர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேமன் தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கொலம்பியா, நிரகுவா, கோஸ்டாரியா தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிர்வாணமாக வசிக்கும் மக்கள்.. காரணம் என்ன?