தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாகிஸ்தான்: திருமண நிகழ்விற்கு படகில் பயணம் செய்த 100 பேர்... நடு ஆற்றில் நிகழ்ந்த கோர விபத்து

பாகிஸ்தான்: திருமண நிகழ்விற்கு படகில் பயணம் செய்த 100 பேர்... நடு ஆற்றில் நிகழ்ந்த கோர விபத்து

boat-accident-in-pakistan Advertisement

பாகிஸ்தானில் 100 க்கும் மேற்பட்டவர்கள் சென்ற படகு சிந்து நதியில் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய இரண்டு படகுகள் திடீரென அதிக பாரம் தாங்காமல் நடு ஆற்றில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Pakistan

அதனையடுத்து தீயணைப்பு வீரர்களுடன் ஆற்றிற்கு சென்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் 26 பேர் பலியாகி நிலையில் மற்றவர்களை தேடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pakistan #Boat accident #26 members died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story