×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலகத்தில் அடுத்தடுத்து நடக்கும் பாபா வாங்காவின் முன்கணித்த கணிப்புகள்! இனி நடக்கப்போவது என்னென்ன? அதிர்ச்சியில் பொதுமக்கள்...

உலகத்தில் அடுத்தடுத்து நிறைவேறும் பாபா வாங்காவின் முன்கணித்த கணிப்புகள்! அதிர்ச்சியில் பொதுமக்கள்...

Advertisement

உலகத்தில் நடக்கும் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா முன்னமே கணித்திருந்தார் என்று கூறப்படுகிறது. 12 வயதில் பார்வையை இழந்த பாபா வங்கா, பார்வையை இழந்ததன் பின்னர், எதிர்காலத்தை உணரும் திறமை பெற்றதாக நம்பப்படுகிறது.

அவர் வாழ்ந்த காலத்திலேயே, ஆண்டுதோறும் உலகத்தில் நடக்கவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை எழுதி வைத்தார். அதில் சில தற்போது உண்மையாகி வருவதால், பலரும் அதிசயத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாபா வங்காவின் முக்கியமான கணிப்புகள்:

பூகம்பம் மற்றும் சுனாமி ஆசியாவில்:

இவர் கூறியவாறே, ஆசியா பல இடங்களில் பெரும் பேரழிவுகளை சந்தித்து வருகிறது. 2004 சுனாமி போன்ற நிகழ்வுகள் இதற்குச் சான்று.

இதையும் படிங்க: Breaking : ரஷ்யாவில் AN-24 விமானம் விபத்தில் 49 பேர் உடல் கருகி பலி ! மீட்புப் பணிகள் தீவிரம்...

பொருளாதார மந்தநிலை:

விளையாமை, பணவீக்கம், கடன் சுமைகள் மற்றும் சந்தை சரிவுகள் போன்றவை பாபா வங்கா கணித்தபடி, உலக நாடுகள் சந்தித்து வரும் நிதி நெருக்கடி நிலையை பிரதிபலிக்கின்றன.

வேற்றுகிரகவாசிகள் தொடர்பு:

மனிதன் எதிர்காலத்தில் வேறு உலகங்களைச் சேர்ந்த உயிரினங்களை சந்திக்கப்போகிறான் என்ற பாபா வங்காவின் கணிப்பு, தற்போது விண்வெளி ஆராய்ச்சி மற்றும் UFO கண்டுபிடிப்புகள் மூலம் சிறிது சிறிதாக நெறிக்கெடுகிறதுபோல் தெரிகிறது.

சாதி அமைப்பின் முடிவு:

இன, சாதி வேறுபாடுகள் குறைந்து, மக்கள் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளும் சமத்துவ சமூக நோக்கம் நாளடைவில் சாத்தியம் என பலரும் நம்புகிறார்கள்.

செயற்கை உடல் உறுப்புகள்:

2026க்குள் மனித உடலுக்கு தேவையான artificial organs தயாரிக்கப்படும் என கூறிய பாபா வங்காவின் கணிப்பு, இன்றைய பயோபிரிண்டிங், மருத்துவ மீளுருவாக்க தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் மிக அருகில் வருகிறது.

ஐரோப்பாவில் மக்கள் தொகை குறைவு:

2025க்குள் ஐரோப்பா பிறப்பு விகிதம் வீழ்ச்சியடையும் என்றும் அவர் கணித்துள்ளார். தற்போதைய புள்ளிவிவரங்கள் இதைப் உறுதிப்படுத்துகின்றன.

2033-ல் கடல் மட்ட உயர்வு:

பனிப்பாறைகள் உருகி, கடல் நீர்மட்டம் மெதுவாக உயர்வது, பாபா வங்கா எதிர்பார்த்ததுபோல் காலநிலை மாற்றத்தின் விளைவாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பாபா வங்காவின் கணிப்புகள் சில அழுத்தமான உணர்வுகளை ஏற்படுத்தினாலும், சிலவை அறிவியல் அடிப்படையில் சாத்தியமானவையாகவே மாறுகின்றன. எதிர்காலத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாத போதிலும், விழிப்புடன் வாழும் பழக்கத்தை இந்த தீர்க்கதரிசனங்கள் நமக்கு வலியுருத்துகின்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் அதிர்ச்சி! 50 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்! ரஷ்யாவில் பரபரப்பு...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பாபா வங்கா கணிப்புகள் #Baba Vanga future #பூகம்பம் சுனாமி #artificial organs tamil #economic collapse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story