ஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம்! தீயாய் பரவும் பகீர் வீடியோ!
Awe-inspiring moment landslide sweeps eight homes into the sea
நார்வே நாட்டின் வட பகுதியில் அல்டா என்ற பகுதியில் கடலை ஒட்டியபடி ஒரு சிறுகிராமம் அமைந்துள்ளது. அங்கு எட்டு வீடுகள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த 8 வீடுகளும் நகர்ந்தவாறே சென்று கடலில் மூழ்கியுள்ளது.
இந்த நிகழ்வு கடுமையான அலைகள் பெருக்கெடுத்து சுனாமியால் ஏற்படவில்லை. மேலும் புயல், நிலநடுக்கம் போன்றவற்றாலும் ஏற்படவில்லை. ஆரவாரமில்லாத நிலச்சரிவு ஏற்பட்டே இது நிகழ்ந்துள்ளது.
அந்த கிராமபகுதி கடலை ஒட்டி இருப்பதால் , தண்ணீரால் அரிக்கப்பட்டு ஈரதன்மையால் பெயர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வித்தியாசமான சத்தம் கேட்டு வெளியே ஓடிசென்ற நபர் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி, பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362