×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற நினைத்து, குடும்பத்துடன் உயிரிழந்த இந்தியர்கள்.!

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற நினைத்து, குடும்பத்துடன் உயிரிழந்த இந்தியர்கள்.!

Advertisement

கனடா நாட்டின் எல்லைப்பகுதி வழியாக அமெரிக்காவிற்கும் நுழைய முயற்சி செய்த இந்திய குடும்பத்தினர், கனடா எல்லையில் நிலவிய கடுமையான குளிரால் காருக்குள்ளேயே உயிரிழந்தவாறு பிணமாக மீட்கப்பட்டனர். விசாரணையின் போது, அவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதும், அவர்கள் இந்தியர்கள் என்பதும் அம்பலமானது.

அவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் பலதேவ்பாய் பாட்டீல் (வயது 39), அவரின் மனைவி வைஷாலிபென் ஜாகீஷ் குமார் பாட்டீல் (வயது 37), தம்பதிகளின் குழந்தைகள் விஷங்கி (வயது 11), தார்மிக் (வயது 3) என்பது தெரியவந்தது.  

இவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய கனடா மற்றும் சிகாகோ நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கனடாவின் அமெரிக்க எல்லை பகுதிக்கு சென்று விசாரணை செய்தனர். இவர்களின் உடல் ஜனவரி 26 ஆம் தேதி உடற்கூறாய்வு செய்யப்பட்டது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #America #Canada #America Canada Border #death #Indian Family #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story