×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோண்ட தோண்ட பிணக் குவியல்கள்..!! மூடநம்பிக்கையால் பறிபோன 403 உயிர்கள்.!! இன்னும் எத்தனையோ.?!

தோண்ட தோண்ட பிணக் குவியல்கள்..!! மூடநம்பிக்கையால் பறிபோன 403 உயிர்கள்.!! இன்னும் எத்தனையோ.?!

Advertisement

ட்டினி கிடந்து உயிர் இழந்தால் ஏசுவை நேரில் காணலாம் என்று பாதிரியார் ஒருவரின் போதனையை கேட்டு கென்யாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 403 ஆக உயர்ந்துள்ளது. 

மூன்று மாதங்களுக்கு முன்னர், கென்யாவில் பாதிரியாரின் பேச்சை கேட்டு பட்டினி கிடந்தது உயிர்விட்டால் ஏசுவை காணலாம் என்று நம்பி ஒரு குடும்பமே பல வாரங்களாக பட்டினி கிடந்தது உயிரை விட்டுள்ளது. இந்த சம்பவம் உலகையே நடுங்க செய்தது. 

இது குறித்து, அந்த பாதிரியாரிடம் மூன்று மாதங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வனப்பகுதியில் தோண்ட தோண்ட பிணக் குவியல்கள் வந்து கொண்டே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kenya #Paster #World news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story