தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Accident: பயணிகளுடன் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து... 17 பேர் பரிதாப பலி, 25 பேர் உயிர் ஊசல்.!

Accident: பயணிகளுடன் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து... 17 பேர் பரிதாப பலி, 25 பேர் உயிர் ஊசல்.!

17 died in accident Bangladesh Advertisement

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்த பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பலியாகினர்.

வங்கதேசம் நாட்டில் உள்ள தலைநகர் தாக்கவில்லை இருந்து, 63 கி.மீ தொலைவில் மதாரிப்பூர் பகுதியில் பேருந்து சென்றுகொண்டு இருந்தது. 

இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புசுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

World news

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து உயிரிழந்தோரின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பேருந்தில் பயணம் செய்தவர்களில் 25 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news #Accident news #bangladesh #வங்காள தேசம் #17 died #Latest news #17 பலி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story