×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலைவாய்ப்பில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போருக்கு மாதாமாதம் அரசு சார்பில் உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

வேலைவாய்ப்பில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போருக்கு மாதாமாதம் அரசு சார்பில் உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

Advertisement

 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போருக்கு அடுத்த மூன்றாண்டுகள் அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூபாய் 300, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, கல்லூரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 600 வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் மொத்தமாக 67 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Virudhunagar District #job #விருதுநகர் மாவட்டம் #வேலைவாய்ப்பு #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story