#Breaking: முதல் சூரிய ஒளிப்பிழம்பை பதிவு செய்தது ஆதித்யா எல்1 - இஸ்ரோ அறிவிப்பு.!
#Breaking: முதல் சூரிய ஒளிப்பிழம்பை பதிவு செய்தது ஆதித்யா எல்1 - இஸ்ரோ அறிவிப்பு.!
சூரியன் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆதித்யா எல்1 செயற்கைகோள், கடந்த 2 செப். 2023 அன்று விண்ணில் ஏவப்பட்டது.
16 நாட்கள் புவியை சுற்றி விண்வெளிக்குள் நுழைந்த ஆதித்யா, தொடர்ந்து சூரியனை நோக்கி பயணித்து வந்தது. இந்நிலையில், சூரியனின் ஒளிப்பிழம்பை ஆதித்யா எல்1 படம்பிடித்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
3 மாதங்கள் 10 இலட்சம் கி.மீ பயணம் செய்த ஆதித்யா எல்1 தனது முதல் ஆய்வை மேற்கொண்டு பூமிக்கு தகவல் வழங்கியுள்ளது. பூமிக்கும் - சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவில் உள்ள நிகழ்வுகள் மற்றும் சூரிய கதிர்களில் உள்ள எலக்ட்ரான் அணுக்களையும் ஆய்வு செய்ய பயணம் தொடருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362