வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர்... குடும்பத்தினர் அதிர்ச்சி.! விசாரணையில் காவல்துறை.!
வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர்... குடும்பத்தினர் அதிர்ச்சி.! விசாரணையில் காவல்துறை.!
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன். இவரது மகன் தனீஷ். இவர் கடந்த ஆண்டு கொத்தனார் வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்று இருக்கிறார். அங்கே சரியான வேலை கிடைக்காததாலும் சம்பளம் குறைவாக இருந்ததாலும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு திரும்பி உள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362