காலம் இப்படி கெட்டு கெடக்கு... 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை... இளம்பெண் போக்சோவில் கைது.!
காலம் இப்படி கெட்டு கெடக்கு... 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை... இளம்பெண் போக்சோவில் கைது.!
பிளஸ்-1 மாணவனை மிரட்டி உல்லாசம் அனுபவித்த வழக்கில் இளம் பெண் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவனின் வீட்டிற்கு அருகே 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளியூரில் டிரைவராக உள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362