10-ம் வகுப்பு படிக்கும் மகள் தூக்குப்போட்டு தற்கொலை.! தாயின் 2-வது கணவர் தான் காரணம்.! அதிர்ச்சி பின்னணி.!
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த 36 வயது நிரம்பிய சரஸ்வதி என்ற பெண் சமையல் வேலை செய்து வருகிற
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த 36 வயது நிரம்பிய சரஸ்வதி என்ற பெண் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் இவர் பிரபாகரன் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு அரும்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார்.
சரஸ்வதிக்கு முதல் கணவர் மூலமாக பிறந்த மகள் தீபிகா 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தபோது தனது மகள் தீபிகா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தூக்கில் தொங்கிய தீபிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362