கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் 23 வயது இளைஞனுக்கு தொடர்பு.! கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை.!
சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் ஜடாராஜா. 23 வயது நிரம்பிய இவர் தண்டையார
சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் ஜடாராஜா. 23 வயது நிரம்பிய இவர் தண்டையார்பேட்டை மண்டலம், 36-வது வார்டில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும், தன்னுடன் பணிபுரியும், கணவரை பிரிந்து வாழும் கொடுங்கையூரைச் சேர்ந்த 36 வயதான துப்புரவு பெண் தொழிலாளிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஜடாராஜா அடிக்கடி தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கொடுங்கையூர், திருவள்ளூர் சாலையில் வசிக்கும், கள்ளக்காதலி வீட்டில், நேற்று ஜடாராஜா, மின் விசிறியில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362