நடைபாதையில் படுத்து தூங்கிய தம்பதி.! தாறுமாறாக வந்து மோதிய கார்.! துயரச் சம்பவம்.!
சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் சாலையோரம் நடைபாதையில் வசித்து வருபவர் பரமசிவம். இவரும், இவ
சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் சாலையோரம் நடைபாதையில் வசித்து வருபவர் பரமசிவம். இவரும், இவருடைய மனைவி தேவியும் தினந்தோறும் சாலையோரம் உள்ள நடைபாதையில் தங்களது வாழ்க்கையை பயணித்து வந்துள்ளனர். இந்தநிலையில் வழக்கம்போல் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு நடைபாதையில் படுத்து தூங்கினர்.
அப்போது அந்த வழியாக தாறுமாறாக வந்த கார் ஒன்று நடைபாதையில் படுத்து இருந்த தேவி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தேவியை அதே காரில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் தேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி உயிரிழந்த சோகத்தில் பரமசிவம் கதறி அழுதுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362