பெண் எஸ்.ஐ தற்கொலை முயற்சி... காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை.!
பெண் எஸ்.ஐ தற்கொலை முயற்சி... காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை.!
புதுக்கோட்டையில் காவல்துறை உதவி ஆய்வாளர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சங்கீதா. புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவிக்கு ஆதரவாக கலில் என்ற வழக்கறிஞர் ஆஜராகி இருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணின் கணவர் வழக்கறிஞரை மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக திருகோகர்ணம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரான சங்கீதாவிடம் புகார் அளித்தார் வழக்கறிஞர் கலில்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362