×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"வீடியோவை பாரு எப்படி ஜாலியா இருக்கோம்..." கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்.!! மனைவிக்கு நேர்ந்த துயரம்.!!

வீடியோவை பாரு எப்படி ஜாலியா இருக்கோம்... கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்.!! மனைவிக்கு நேர்ந்த துயரம்.!!

Advertisement

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவருடைய மகள் கீர்த்தி மீனா. இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன் திருப்பூரை சேர்ந்த சிவகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

சிவகுமாருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பிருப்பதை கீர்த்தி மீனா தெரிந்துகொண்டார். இது குறித்து கணவரிடம் கேட்டபோது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது, இந்நிலையில் சிவகுமார், கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை கீர்த்தி மீனாவிடம் காட்டியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கீர்த்தி மீனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கீர்த்தி மீனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கீர்த்தி மீனாவிற்கு திருமணம் முடிந்து சில வருடங்கள் கூட நிறைவடையதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: "தனிமையில் பல நாள் உறவு..." கைவிட்ட உயிர் காதலன்.!! நர்சுக்கு நேர்ந்த சோக முடிவு.!!

இதையும் படிங்க: காதலித்த மனைவியுடன் தகராறு! அப்போ மொபைலில் உள்ள வீடியோவை பார்க்க சொன்ன கணவர்! அதிர்ச்சியில் மனைவி எடுத்த விபரீத முடிவு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #erode #Crime #suicide #Obscene Video Of Husband
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story