கணவன் இருக்கும்பொழுதே வேறொருவருடன் தொடர்பு.! கண்டித்த கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்.! அதிரடி தீர்ப்பு.!
திருவண்ணாமலை மாவட்டம் கரிக்காலம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனி-விருதம்மாள் தம்பதியினர் திருப்
திருவண்ணாமலை மாவட்டம் கரிக்காலம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனி-விருதம்மாள் தம்பதியினர் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் பழனிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் விருதம்மாளுக்கு ரெட்டிப்பட்டியை சேர்ந்த ராஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனால் விருதம்மாள் அடிக்கடி ராஜியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இது பழனிக்கு பிடிக்காததால், அவரது மனைவி விருதம்மாளை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பழனி மனைவியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருதம்மாள், ராஜியிடம் கூறி பழனியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362