கணவன் இருக்கும்பொழுதே வேறொருவருடன் உல்லாசம்.! கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து மனைவி செய்த கொடூர செயல்.!
தேனி மாவட்டம் குள்ளகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் கம்பத்தில் உள்ள தனியா
தேனி மாவட்டம் குள்ளகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் கம்பத்தில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அல்லிநகரம் பகுதியை இருந்த வைஷ்ணவி என்ற பெண்ணிற்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகளும் இருந்துள்ளார்.
இந்நிலையில், அருண் குமார் கழுத்தில் காயத்துடன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக அருண்குமாரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அருண்குமாரின் மனைவி வைஷ்ணவியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362