×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதல் திருமணத்தை மறைத்த மனைவி கழுத்து அறுத்து கொலை.!

முதல் திருமணத்தை மறைத்த மனைவி கழுத்து அறுத்து கொலை.!

Advertisement

சென்னை ஆவடியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அதே பகுதியை சேர்ந்த சாரம்மாள் என்ற பெண்ணை கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த தம்பதியினர் ஆவடி ஜீவா நகரில் வசித்து வந்துள்ளனர். இதில் சாரம்மாள் ஏற்கனவே நடந்த முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்து கொண்ட விவகாரம் ஜான்சனுக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜான்சன், சாரம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #aavadi #marriage #Crime #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story