மகனின் பிறந்த நாளுக்காக புதுஆடைகள் எடுக்கச்சென்ற மனைவி!! அன்றிரவே கணவருக்கு காத்திருந்த பேரிடி!!
Wife killed and throw in bond
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் வசித்து வருபவர் செந்தில். அவரது மனைவி ஷோபனா. அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஷோபனா திருச்செங்கோட்டில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது மூத்த மகனின் பிறந்தநாளுக்கு டிரஸ் எடுப்பதற்காக நேற்று முன்தினம் ஈரோடு சென்றுள்ளார். அப்பொழுது இரவு நீண்ட நேரம் ஆனநிலையில் ஷோபனா அவரது கணவருக்கு போன் செய்து பேருந்து எதுவும் இல்லை எனவே தெரிந்தவர்களின் காரில் வருகிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இக்கொலை குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.