×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர்.. போக்ஸோவில் தூக்கிய அதிகாரிகள்.!

பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர்.. போக்ஸோவில் தூக்கிய அதிகாரிகள்.!

Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர், திருவக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டியன் (வயது 26). இவர் வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில், 8 ஆம் வகுப்பு பயின்று வரும் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று சிறுமி பள்ளிக்கு சென்றுகொண்டு இருந்தபோது, சிறுமியை பின்தொடர்ந்து சென்ற பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி வீட்டிற்கு சென்று தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். 

மகள் கூறிய தகவலை கேட்டு பதறிப்போன தாய், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்த அதிகாரிகள், விசாரணை நடத்தி பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viluppuram #Vanur #Sexual Harassment #driver #Pocso Act #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story