×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பரிதாப மரணம்; மக்களே வெயிலில் அஜாக்கிரதை வேண்டாம்.!

தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பரிதாப மரணம்; மக்களே வெயிலில் அஜாக்கிரதை வேண்டாம்.!

Advertisement

வெயிலில் நடந்து சென்றவர் பரிதாபமாக பலியாகினார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 43). இவர் நேற்று பகல் வேளையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். 

அப்போது, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவரைக்கண்ட அக்கம் பக்கத்தினர் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ராமமூர்த்தியை பரிசோதனை செய்துவிட்டு, அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viluppuram #tamilnadu #death #Perambalur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story