தன்னை வேலையிலிருந்து நீக்கிய கம்பெனியை பலி வாங்க இளைஞர் போட்ட மாஸ்டர் பிளான்... கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்...
Velaiyirunthu nikiya companyai palivanka young man potta matter plan
டெல்லியில் உள்ள மஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விகேஷ் ஷர்மா. இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் மென்பொறியியலாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது விகேஷ் ஷர்மாவுக்கு அவர் பணியாற்றும் நிறுவனத்திற்கு இடையே சம்பள தகராறு ஏற்ப்பட்டுள்ளது. அதன் காரணமாக விகேஷ் ஷர்மாவை வேலையிலிருந்து நீக்கியுள்ளது அந்நிறுவனம்.
ஆனால் அவர் ஹேக் செய்யும்போது எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்டார். பிறகு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி போலீஸில் புகார் அளிக்கவே, விகேஷ் ஷர்மா கைது செய்யப்பட்டார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362