தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பகீர்... குற்றாலம் மெயின் அருவி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்... சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி.!

பகீர்... குற்றாலம் மெயின் அருவி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்... சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி.!

tourists-are-shocked-by-the-rotting-body-of-a-man-near Advertisement

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்  ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்காசி மாவட்டத்தில்  உள்ள சுற்றுலா தலங்களில் முதன்மையானது குற்றாலத்தில் இருக்கும் அருவிகள். இன்று வாழ விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள்  அருவிகளில் நீராடினர். இந்நிலையில் மெயின் அருவியில் இருந்து சிற்றருவிக்கு செல்லும் வனப்பகுதியில்  தாங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசி இருக்கிறது. 

tailnadu

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் வாசிகளிடம் இது பற்றி தெரிவித்துள்ளனர். உள்ளூர்வாசிகள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்த போது ஒரு மரத்திற்கு அடியில் அழுகிய நிலையில் ஆண்களும் ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை ஆய்வு செய்து பார்த்தபோது அது முற்றிலும் அழிக்க நிலையில் இருந்ததால்  காயங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை இதனைத் தொடர்ந்து உடலை  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை பின்பு தான்  இது கொலையா தற்கொலையாது என தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tailnadu #coutrallam #deadboy #decomposed #touristsshock
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story