தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடிசக்க.. பள்ளி மாணவர்களுக்கு நீடிக்கப்படுகிறதா காலாண்டு விடுமுறை?..  ஜாலியோ ஜிம்கானா தகவல் உற்சாகத்தில் மாணவர்கள்.!

அடிசக்க.. பள்ளி மாணவர்களுக்கு நீடிக்கப்படுகிறதா காலாண்டு விடுமுறை?..  ஜாலியோ ஜிம்கானா தகவல் உற்சாகத்தில் மாணவர்கள்.!

TN School Students Quarter Exam Holiday Advertisement

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எழுத்து பயிற்சி இருப்பதால் காலாண்டு விடுமுறை தேதிகளில் தொடக்கப்பள்ளிகளுக்கு மாற்றம் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டு வேலைநாட்கள், விடுமுறை அட்டவணை தொகுப்பில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21 ஆம் தேதி முதல் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. விடுமுறையாக அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை அறிவிக்கப்படும். 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

tamilnadu

இந்த நிலையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான எழுத்து பயிற்சி அக் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 6-ம் வகுப்பு முதல் வழக்கம்போல 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியாகலாம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #school education #tn school
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story