×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 பெண்கள், 3 ஆண்கள் என 6 பேர் ஒரே அறையில்... பெண்களை வைத்து குடியிருப்பு பகுதியில் அந்த தொழில்..!

3 பெண்கள், 3 ஆண்கள் என 6 பேர் ஒரே அறையில்... பெண்களை வைத்து குடியிருப்பு பகுதியில் அந்த தொழில்..!

Advertisement

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி, சிட்கோ முதலிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சார தொழில் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையத்து, ஊத்துக்குளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கு இடமான வீட்டில் 3 பெண்கள், 3 இஇளஞர்கள் என 6 பேர் இருந்தனர். 

இவர்களில் 1 பெண் மற்றும் 3 இளைஞர்கள் புரோக்கராக இருந்துள்ளனர். பிற 2 பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அதிகாரிகள் சத்யா (வயது 31), செந்தில் குமார் (வயது 41), அகிலன் (வயது 23), விஸ்வந்த் (வயது 23) ஆகிய 4 பேரை கைது செய்தனர். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tiruppur #tamilnadu #Uthukuli #prostitution
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story